Friday, 2 September 2011
Thursday, 1 September 2011
வினாயக சதுர்த்தி
பக்திபரவசமான சூழலில் குருவாயூரில் வினாயக சதுர்த்தி கொண்டாடினார். கோவில் நிர்வாகத்தோடெ மேர்ப்பர்வையில் நடந்த ஊர்வலத்தில் 30க்கும் மேலாண வினாயக சிலைகள் இடம் பிடித்தனர். மதியம் 2.30மணிக்கு பல ஊர்களில் இருந்து வந்த நினாயக சிலை ஊர்வலங்க்ள் கோவில் வாசலில் வந்த பிறகு சாவக்காடு துவாரக கடர்க்கரைக்கு புறப்பெட்டார். கடர்க்கரையில் 60க்கும் மேர்ப்பெட்ட வினாயகர் சிலைகள் கடலில் கரைத்தனர். இரவு 7.30மணி வரைக்கும் கூட்டம் இருந்த்து.
மேகமூட்டத்தோடெ தூரல் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. போண 17 வருஷமாக இந்த விழா நடந்துவருவதாக நிர்வாகிகள் தெருவித்தார்.
Wednesday, 31 August 2011
குருவாயூரில் அஸ்தப்பூக்கோலம்
ஓணம் பண்டிகையேயொட்டி அஸ்தம் முதல் பத்துனாள் பகவான் சன்னதியில் கிழக்கு தீபஸ்தம்பம் பக்கத்தில் வருஷா வருஷம் பூக்கோலம் போடுவது வழக்கம்.ஒவ்வொரு தினமும் பூக்கோலம் அழகுப்பெடுத்த,அது போடும் குழுக்கள் போட்டி போடறதும் உண்டு. பல வகை பூ, இலை எல்லாம் சேர்த்து தான் இந்த அஸ்தப்பூக்கோலம் ஸ்ரீகிருஷ்ணா ஃப்ள்வர் மார்ட்ட் போட்டிருக்கிறார்.
Sunday, 28 August 2011
மது மீண்டும் த்ய்யாறிப்பாணர் ஆகிறார்
25 வருஷத்துக்கு பிறகு நடிகர் மது மீண்டும் ஒரு படம் தய்யாரிக்கிறார். 1986 ல் 'சப்ன சாகர' மூவீசோடை பானறில் செய்த 'உதயம் படிஞ்சாறு தான் ,அவர் கடைசியாகெ செய்த ஃபீச்சர் படம்.
உமா ஆர்ட்சின் பானறில் செய்த 'ரதிலயம்' படமும். 2001ல் மது தய்யார் செய்த குழ்ன்தைகளுக்கான படம் 'மினி', அந்த வருஷத்தோடை சிறந்த
குழந்தைகளுக்கான தேசீய புரஸ்காரம் வாங்கினார். மதுவை நாயக நடிகறாக்கி நிறையே படம் இயக்கிய பி.சந்திரகுமார் தான் 'மினி' எந்த படத்தோடெ இயக்குனரும். இவர் மீண்டும் ஒந்து சேறுகிறார். தர் சமயம் தமிழில் தான் இருவரும் இணைகிறார்.
உமா ஆர்ட்ஸ் பானறில் மது தய்யாறிக்கும் 'என் அன்பே' என்ற படம் தான் பி.சந்திரகுமார. இயக்கிறது. மதுவோடெ முதல் தய்யாறிப்பாண தமிழ் படம் தான் 'என் அன்பே'.
கதை/திரைக்கதை-மணிரணிதரண். தாமரையோடெ பாடல்களுக்கு கிருஷ்ண ஜியோதி இசை அமைக்கிறார்.
ஒளிப்பதிவு-வி.ஆர்.ஜகந்த்.பிற்காஷ் ராஜ்,நாசர்,சாருஹாசன், விவேக், முகுன்தன், சரண்யா,சுகுமாரி,மனோரம,கொவை சரளா,ஜெயின் றாணிய துடங்கியவறுகள் தான் முக்கிய நடிகர்கள்.
Thursday, 25 August 2011
'கிருஷ்ணா குருவாயூரப்பா' என்கிற குழு
உங்களுக்கு குருவாயூர் கோவிலில் நடைபெறும் பூஜைகள், பிறத்தியேகமான பூஜைகள், கல்யாணம் செய்யறதுக்காண வழிமுறைகள்,சாப்பாடு வசதி,தங்கறுதுக்காண வசதி,பேருந்து, டேக்சி, ஏது வேணாலும் "கிருஷ்ணா குருவாயூரப்பா" குழுவோடெ தொடர்பு கொண்டு தெரின்சுக்கலாம். எந்த கட்டணமும் இல்லை.
கோவிலில் நிறையே நாள் பல துறைகளில் பணியாற்றியவர்கள் தான் இந்த குழுவில் சேவை செய்கிறார்கள். நிறையெ பக்த்தர்கள் இந்த முறையே பயண் படுத்துகிறார்கள்.
நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி
+91-9349227475
Sunday, 21 August 2011
குருவாயூரில் ஜன்மாஷ்டமி
ஜன்மாஷ்டமி நாளில் பல்லாயிரக்கணக்கினு பக்த்தர்கள் கிருஷ்ண பகவானை பார்த்து வணங்கினார். வழக்கம் போல் பகவானோடெ பிறந்த நாள் அன்றும் கோவில் பூஜைகள் வெடிகாலை 3 மணிக்கு துவங்கினார். முக்கிய பிறசாதங்களாண அப்பம் 2.63 லச்சத்துக்கும் பால்பாயாசம் 2.10 லச்சத்துக்கும் பக்த்தர்கள் டோக்கன் போட்டு வாங்கினார்.

காலையில் 9.30 மணியோடெ நிறையே பக்த்தர்கள் பிற்ந்தநாள் பிறசாதம் உண்டு மகிழ்ந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை,என்,சி,சி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரொம்ப நேரம் பணியாற்றினார்.
பக்கத்து கோவில்களிலிருந்து தனித்தனி குழுவாகெ கோபிகாநடனம், தாலம், உறியடி, கோஷயாத்திரைகள், குருவாயூர் கோவிலை சுத்தி வலம் வந்தனர்.
Monday, 15 August 2011
குருவாயூர் கோவிலில் பக்த்திபரவசமாண இல்லம் நிறை
கோவிலில் காலை 7.15 மணிக்கு இல்லம் நிறை நடைப்பெற்றது. ஆவணி மாதத்தில் அறுவடை செய்த நெல்க்கதிர்கள் பாரம்ப்ரிய அவகாசிகளாண அழீக்கல்,மனயம் வீட்டுகார், கோவில் வாசலில் அரிமாவால் கோலம் போட்டு வாழெயிலையில் வைத்தார். பிரகு கோவில் பூசாரி கிரீசன் நம்பூதிரி அவர்கள் லக்ஷ்மி பூஜை செய்த பிறகு நெல்கதிர்களை பட்டு துணியில் மடிச்சு பகவான் முன்னாடி சமர்ப்பித்தார். இந்த கதிர்களை பக்த்தர்களுக்கு பிறசாதமாக கொடுத்தார்.
இந்த கதிர்களை வீட்டுவாசல் முன்னாடி தொங்கவிட்டால் வருஷம் பூராவும் செல்வம் தரும் என்று தான் பக்த்தர்களோடெ நம்பிக்கை.
Wednesday, 27 July 2011
மரபிரபுவுக்கு தங்கபிரபாமண்டலம் தய்யாறாயிட்டேன்
குருவாயூரில் ஸ்ரீய்வல்சம் கஸ்ட் ஹவுஸ் குடியிரிப்புக்குள்ளே யானை கேசவனுடையெ பிம்பத்திர்க்கு பக்கத்திலேயே காணும் மரபிரபு சிர்ப்ப்த்திர்க்கு தங்க்பிரபா மண்டலம் தய்யாறாகிறது. ஜுலை மாதத்தில் திறக்கப்போகும் இந்த மண்டலத்திற்க்கு ஆரோக்யவும் சௌக்யவும் கொடுக்கும் தன்மை இருக்கிறது. சிரப்பான ஆயுர்வ்வேத மருந்துகளும் தாந்த்ரிக விதிகளும் சேர்ந்து தான் இந்த மண்டலம் தய்யார் செய்திறிக்கிறோம். மாபெரும் சிர்ப்பி மங்கலப்புழை ராமசந்திரன் அவர்களோடே மேர்ப்பார்வையில் ஆறு மாதமாகெ இந்த வேலை நடந்து வருகிறது.
இந்த மரபிரபுவோடே ஆசி பெறுவதர்க்கு ந்றையே பக்த்தர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.
Saturday, 2 July 2011
குருவாயூர் கோவில் யானைகளுக்கு சுக சிகிச்சை
குருவாயூர் தேவஸ்த்தானத்துக்கு சொந்தமான புன்னத்தூர் யானைக்கோட்டையில் யானைகளுக்காண சுக சிகிசை தேவஸ்தானம் அமைச்சர் வி.எஸ்.சிவகுமார் துவங்கி வைத்தார். மதம் புடிச்சிருக்கும் யானைகளெ தவிரெ எல்லா யானைகளுக்கும் பாரம்பரிய மருத்துவர்களாண வைதியமடம்,ஆவணப்பறம்பு மற்றும் கால்நடை மருத்துவர்களோடெ மேர்ப்பார்வையில் சிகிச்சை அளிக்கிறது.
யானைகளுக்கு முக்கியமாகெ ச்யவனபிறாசம்,அஷ்டடச்சூர்ணம்,மூளிகை மருந்துகள் சேர்த்து தான் கொடுக்கிறது. இப்படி ஒரு மாதம் வரைக்கும் சிகிச்சை நடைவரும் என்று தேவஸ்ததானம் தெருவித்தார்.
Subscribe to:
Posts (Atom)