குருவாயூர் தேவஸ்த்தானத்துக்கு சொந்தமான புன்னத்தூர் யானைக்கோட்டையில் யானைகளுக்காண சுக சிகிசை தேவஸ்தானம் அமைச்சர் வி.எஸ்.சிவகுமார் துவங்கி வைத்தார். மதம் புடிச்சிருக்கும் யானைகளெ தவிரெ எல்லா யானைகளுக்கும் பாரம்பரிய மருத்துவர்களாண வைதியமடம்,ஆவணப்பறம்பு மற்றும் கால்நடை மருத்துவர்களோடெ மேர்ப்பார்வையில் சிகிச்சை அளிக்கிறது.
யானைகளுக்கு முக்கியமாகெ ச்யவனபிறாசம்,அஷ்டடச்சூர்ணம்,மூளிகை மருந்துகள் சேர்த்து தான் கொடுக்கிறது. இப்படி ஒரு மாதம் வரைக்கும் சிகிச்சை நடைவரும் என்று தேவஸ்ததானம் தெருவித்தார்.
No comments:
Post a Comment