Monday, 15 August 2011

குருவாயூர் கோவிலில் பக்த்திபரவசமாண இல்லம் நிறை

                                           
கோவிலில் காலை 7.15 மணிக்கு இல்லம் நிறை நடைப்பெற்றது. ஆவணி மாதத்தில் அறுவடை செய்த நெல்க்கதிர்கள் பாரம்ப்ரிய அவகாசிகளாண அழீக்கல்,மனயம் வீட்டுகார், கோவில் வாசலில் அரிமாவால் கோலம் போட்டு வாழெயிலையில் வைத்தார். பிரகு கோவில் பூசாரி கிரீசன் நம்பூதிரி அவர்கள் லக்ஷ்மி பூஜை செய்த பிறகு நெல்கதிர்களை பட்டு துணியில் மடிச்சு பகவான் முன்னாடி சமர்ப்பித்தார். இந்த கதிர்களை பக்த்தர்களுக்கு பிறசாதமாக கொடுத்தார். 


இந்த கதிர்களை வீட்டுவாசல் முன்னாடி தொங்கவிட்டால் வருஷம் பூராவும் செல்வம் தரும் என்று தான் பக்த்தர்களோடெ நம்பிக்கை.

No comments:

Post a Comment