Sunday, 28 August 2011

மது மீண்டும் த்ய்யாறிப்பாணர் ஆகிறார்


25 வருஷத்துக்கு பிறகு நடிகர் மது மீண்டும் ஒரு படம் தய்யாரிக்கிறார். 1986 ல் 'சப்ன சாகர' மூவீசோடை பானறில் செய்த 'உதயம் படிஞ்சாறு தான் ,அவர் கடைசியாகெ செய்த ஃபீச்சர் படம்.

உமா ஆர்ட்சின் பானறில் செய்த 'ரதிலயம்' படமும். 2001ல் மது தய்யார் செய்த குழ்ன்தைகளுக்கான படம் 'மினி', அந்த வருஷத்தோடை சிறந்த
குழந்தைகளுக்கான தேசீய புரஸ்காரம் வாங்கினார். மதுவை நாயக நடிகறாக்கி நிறையே படம் இயக்கிய பி.சந்திரகுமார் தான் 'மினி' எந்த படத்தோடெ இயக்குனரும்.  இவர் மீண்டும் ஒந்து சேறுகிறார். தர் சமயம் தமிழில் தான் இருவரும் இணைகிறார்.

உமா ஆர்ட்ஸ் பானறில் மது தய்யாறிக்கும் 'என் அன்பே' என்ற படம் தான் பி.சந்திரகுமார. இயக்கிறது. மதுவோடெ முதல் தய்யாறிப்பாண  தமிழ் படம் தான் 'என் அன்பே'.


கதை/திரைக்கதை-மணிரணிதரண். தாமரையோடெ பாடல்களுக்கு கிருஷ்ண ஜியோதி இசை அமைக்கிறார். 

ஒளிப்பதிவு-வி.ஆர்.ஜகந்த்.பிற்காஷ் ராஜ்,நாசர்,சாருஹாசன், விவேக், முகுன்தன், சரண்யா,சுகுமாரி,மனோரம,கொவை சரளா,ஜெயின் றாணிய துடங்கியவறுகள் தான் முக்கிய நடிகர்கள்.

No comments:

Post a Comment