Wednesday, 31 August 2011

குருவாயூரில் அஸ்தப்பூக்கோலம்


ஓணம் பண்டிகையேயொட்டி அஸ்தம் முதல் பத்துனாள் பகவான் சன்னதியில் கிழக்கு தீபஸ்தம்பம் பக்கத்தில் வருஷா வருஷம் பூக்கோலம் போடுவது வழக்கம்.ஒவ்வொரு தினமும் பூக்கோலம் அழகுப்பெடுத்த,அது போடும் குழுக்கள் போட்டி போடறதும் உண்டு. பல வகை பூ, இலை எல்லாம் சேர்த்து தான் இந்த அஸ்தப்பூக்கோலம் ஸ்ரீகிருஷ்ணா ஃப்ள்வர் மார்ட்ட் போட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment