பக்திபரவசமான சூழலில் குருவாயூரில் வினாயக சதுர்த்தி கொண்டாடினார். கோவில் நிர்வாகத்தோடெ மேர்ப்பர்வையில் நடந்த ஊர்வலத்தில் 30க்கும் மேலாண வினாயக சிலைகள் இடம் பிடித்தனர். மதியம் 2.30மணிக்கு பல ஊர்களில் இருந்து வந்த நினாயக சிலை ஊர்வலங்க்ள் கோவில் வாசலில் வந்த பிறகு சாவக்காடு துவாரக கடர்க்கரைக்கு புறப்பெட்டார். கடர்க்கரையில் 60க்கும் மேர்ப்பெட்ட வினாயகர் சிலைகள் கடலில் கரைத்தனர். இரவு 7.30மணி வரைக்கும் கூட்டம் இருந்த்து.
மேகமூட்டத்தோடெ தூரல் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. போண 17 வருஷமாக இந்த விழா நடந்துவருவதாக நிர்வாகிகள் தெருவித்தார்.
No comments:
Post a Comment