Sunday, 21 August 2011

குருவாயூரில் ஜன்மாஷ்டமி

                                                         
ஜன்மாஷ்டமி நாளில் பல்லாயிரக்கணக்கினு பக்த்தர்கள் கிருஷ்ண பகவானை பார்த்து வணங்கினார். வழக்கம் போல் பகவானோடெ பிறந்த நாள் அன்றும் கோவில் பூஜைகள் வெடிகாலை 3 மணிக்கு துவங்கினார். முக்கிய பிறசாதங்களாண அப்பம் 2.63 லச்சத்துக்கும் பால்பாயாசம் 2.10 லச்சத்துக்கும் பக்த்தர்கள் டோக்கன் போட்டு வாங்கினார்.

                                                      
காலையில் 9.30 மணியோடெ நிறையே பக்த்தர்கள் பிற்ந்தநாள் பிறசாதம் உண்டு மகிழ்ந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை,என்,சி,சி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரொம்ப நேரம் பணியாற்றினார். 

                              
                              
பக்கத்து கோவில்களிலிருந்து தனித்தனி குழுவாகெ கோபிகாநடனம், தாலம், உறியடி, கோஷயாத்திரைகள், குருவாயூர் கோவிலை சுத்தி வலம் வந்தனர்.

No comments:

Post a Comment