குருவாயூரில் ஸ்ரீய்வல்சம் கஸ்ட் ஹவுஸ் குடியிரிப்புக்குள்ளே யானை கேசவனுடையெ பிம்பத்திர்க்கு பக்கத்திலேயே காணும் மரபிரபு சிர்ப்ப்த்திர்க்கு தங்க்பிரபா மண்டலம் தய்யாறாகிறது. ஜுலை மாதத்தில் திறக்கப்போகும் இந்த மண்டலத்திற்க்கு ஆரோக்யவும் சௌக்யவும் கொடுக்கும் தன்மை இருக்கிறது. சிரப்பான ஆயுர்வ்வேத மருந்துகளும் தாந்த்ரிக விதிகளும் சேர்ந்து தான் இந்த மண்டலம் தய்யார் செய்திறிக்கிறோம். மாபெரும் சிர்ப்பி மங்கலப்புழை ராமசந்திரன் அவர்களோடே மேர்ப்பார்வையில் ஆறு மாதமாகெ இந்த வேலை நடந்து வருகிறது.
இந்த மரபிரபுவோடே ஆசி பெறுவதர்க்கு ந்றையே பக்த்தர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.