Wednesday, 27 July 2011

மரபிரபுவுக்கு தங்கபிரபாமண்டலம் தய்யாறாயிட்டேன்



குருவாயூரில் ஸ்ரீய்வல்சம் கஸ்ட் ஹவுஸ் குடியிரிப்புக்குள்ளே யானை கேசவனுடையெ பிம்பத்திர்க்கு பக்கத்திலேயே காணும் மரபிரபு சிர்ப்ப்த்திர்க்கு தங்க்பிரபா மண்டலம் தய்யாறாகிறது. ஜுலை மாதத்தில் திறக்கப்போகும் இந்த மண்டலத்திற்க்கு ஆரோக்யவும் சௌக்யவும் கொடுக்கும் தன்மை இருக்கிறது. சிரப்பான ஆயுர்வ்வேத மருந்துகளும் தாந்த்ரிக விதிகளும் சேர்ந்து தான் இந்த மண்டலம் தய்யார் செய்திறிக்கிறோம். மாபெரும் சிர்ப்பி மங்கலப்புழை ராமசந்திரன் அவர்களோடே மேர்ப்பார்வையில் ஆறு மாதமாகெ இந்த வேலை நடந்து வருகிறது.

இந்த மரபிரபுவோடே ஆசி பெறுவதர்க்கு ந்றையே பக்த்தர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்
.

Saturday, 2 July 2011

குருவாயூர் கோவில் யானைகளுக்கு சுக சிகிச்சை


குருவாயூர் தேவஸ்த்தானத்துக்கு சொந்தமான புன்னத்தூர் யானைக்கோட்டையில் யானைகளுக்காண சுக சிகிசை தேவஸ்தானம் அமைச்சர் வி.எஸ்.சிவகுமார் துவங்கி வைத்தார். மதம் புடிச்சிருக்கும் யானைகளெ தவிரெ எல்லா யானைகளுக்கும் பாரம்பரிய மருத்துவர்களாண வைதியமடம்,ஆவணப்பறம்பு மற்றும் கால்நடை மருத்துவர்களோடெ மேர்ப்பார்வையில் சிகிச்சை அளிக்கிறது. 

யானைகளுக்கு முக்கியமாகெ ச்யவனபிறாசம்,அஷ்டடச்சூர்ணம்,மூளிகை மருந்துகள் சேர்த்து தான் கொடுக்கிறது. இப்படி ஒரு மாதம் வரைக்கும் சிகிச்சை நடைவரும் என்று தேவஸ்ததானம் தெருவித்தார்.